குழந்தைகளை பிரசவித்த பெண்கள் பயம் இன்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குங்கள்..!!

வருடம் தோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திலும் நாளை முதல் தாய்ப்பால் விழிப்புணர்வு வார கருத்து மையம் சார்பாக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் சிறப்பிக்கப்படுகிறது. தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் இருக்கிறியாது. பிறந்த குழந்தைக்கு ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி, மூளை … Continue reading குழந்தைகளை பிரசவித்த பெண்கள் பயம் இன்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குங்கள்..!!